12.1.2024 வெள்ளிக்கிழமை
வடக்குத்து: மாலை 4 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து * வரவேற்புரை: க.தமிழேந்தி (மாவட்ட மகளிரணி) * தலைமை:
செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி)* பங்கேற்பாளர்கள்: இரமாபிரபா ஜோசப், செ.சத்யாவதி, உ.குணசுந்தரி *
சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: க.விஜயா