Date

23 Mar 2024
Expired!
location-pin

Location

உரத்தநாடு
நேரு வீதி

தெரு முழக்கம் – பெரு முழக்கம் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

23.3.2024 சனிக்கிழமை
தெரு முழக்கம் – பெரு முழக்கம்
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் ஏன்? தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

உரத்தநாடு: மாலை 5.30 மணி ♦ இடம்: நேரு வீதி, உரத்தநாடு ♦  வரவேற்புரை: இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்) ♦ தலைமை: பேபி. ரெ. ரவிச்சந்திரன் (நகர கழக தலைவர்) ♦ முன்னிலை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றிய தலைவர்), அ.சுப்பிரமணியன் (வடக்கு ஒன்றிய செயலாளர்), பு.செந்தில்குமார் (நகர செயலாளர்) ♦ தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரை ஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ♦  கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங் கிணைப்பாளர்), க.குருசாமி (தலைமைக் கழக அமைப் பாளர்), மு.அய்யனார் (காப்பாளர்), ஜெ.கார்த்திகேயன் (கிழக்கு ஒன்றிய செயலாளர்), ஆர்.கிருஷ்ணகுமார் (நகர செயலாளர், திமுக), ஜெ.ஆர்.சுரேஷ் (காங்கிரஸ்), எஸ்.கோவிந்தராஜ் (சிபிஅய்எம்), வாசு.இளையராஜா (சிபிஅய்), சாமிநாதன் (மதிமுக), கோ.ஜெய்சங்கர் (விசிக) ♦ நன்றியுரை: மா.சாக்ரடீஸ் (நகர இளைஞரணி செயலாளர்) ♦  ஏற்பாடு: உரத்தநாடு நகர திராவிடர் கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *