20.10.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பூர்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், திருப்பூர் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி * வரவேற்புரை: மாவட்ட இளைஞரணி தலைவர் வானவில் துரைமுருகன்* தொடக்க உரை: ப.வெற்றிவேல் மாநில இளைஞரணி துணை செயலாளர் * முன்னிலை: மாவட்ட துணைத் தலைவர் முத்து.முருகேசன், மாவட்ட ப.க. தலைவர் வேலு.இளங்கோவன்