Date
- 10 Mar 2024
- Expired!
“இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
“இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் – ஏன்?” தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
10.03.2024
மங்களபுரம்: மாலை 5 மணி ♦ இடம்: பெரம்பூர், மங்களபுரம் பூங்கா அருகில் ♦ வரவேற்புரை: வழக்குரை ஞர் ஆகாஷ் ♦ தலைமை: நா.பார்த்திபன் (தலைவர், மாவட்ட இளைஞரணி) ♦ முன்னிலை: புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), தே.செ.கோபால் (தலை மைக் கழக அமைப்பாளர்), இரா.தமிழ்ச்செல்வன் (மாநில ப.க. தலைவர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்), மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர்), ஆ.வெங்கடேசன் (மாநில ப.க. செயலாளர்) ♦ தொடக்க வுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில கழக அமைப்பாளர்), ச.இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்), வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: ஆர்.பிரியா (மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி), செ.தமிழ்வேந்தன் (திருவிக நகர் வடக்கு பகுதி திமுக செயலாளர்), பெரம்பூர் ஆர்.ராஜன் (திருவிக நகர் வடக்கு பகுதி திமுக துணைச் செயலாளர்), ஜி.கிருஷ்ணகுமார் (74(அ) வட்ட திமுக செயலாளர்), எஸ்.புஷ்பராஜ் (74ஆம் வட்ட திமுக செயலாளர்), டி.எஸ்.பி.ராஜகோபால் (சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்), கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், சு.மும்மூர்த்தி, சி.பாசுகர், கோ.தங்கமணி றீ நன்றியுரை: மங்களபுரம் பா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ ஏற்பாடு: வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி.