Date

15 Feb 2024
Expired!

இணைய வழிக் கூட்ட எண் 83

15.02.2024 வியாழக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 83

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ♦ தலைமை: ச.ராசேந்திரன் (மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம், நெல்லை மாவட்டம்) ♦ வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நூல்: ரோமிலா தபூர்,என்.ராம், கவுதம் பாட்டியா மற்றும் கவுதம் பட்டீல் ஆகியோர் எழுதிய ” ON CITIZENSHIP ” -ஆங்கில நூல் ♦ நூல் அறிமுக உரை: எழுத்தாளர் ஆலடி.எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) ♦ நன்றியுரை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்டத்தலைவர், திராவிடர் கழகம்) ♦ ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)Zoom ID: 82311400757 Passcode : PERIYAR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *