அரசு பொது நூலக வாசகர் வட்டம் கடலார் அவர்களின் 15ஆவது நூல் ‘தூண்டில்’ வெளியீட்டு விழா
சென்னை: மாலை 4 மணி*இடம்: சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணி மண்டபம், அரசு கிளை நூலகம், (இராயபுரம் மேம்பாலம் அருகில்) சென்னை *வரவேற்புரை: எல்.பிரவீன் குமார் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) *தலைமை: டி.லோகநாதன் (தலைவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை) *நூல் வெளியிடுபவர்: ந.சந்திரா (இணை இயக்குநர், தமிழநாடு மீன்வளத்துறை) *நூல் பெறுபவர்: முனைவர் மு.கவிதா (சென்னை மாவட்ட நூலக அலுவலர்) *வாழ்த்துரை: புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் பானுமதி பாஸ்கரன் *ஏற்புரை: கடலார்*ஒருங்கிணைப்பாளர்: கவிஞர் ரவிதாசன் *நன்றியுரை: த.கோமதி