கழகக் களத்தில்…!

8.11.2025 சனிக்கிழமை குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் நாகர்கோவில்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைப்பு: இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமும், தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லும்” * தலைமை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்) *முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்), ம.தயாளன் (கழக காப்பாளர்)* வரவேற்புரை: ச.நல்லபெருமாள் மாவட்ட துணைத்தலைவர் * தொடக்கவுரை; கோ.வெற்றி வேந்தன் மாவட்டச் […]

கழகக் களத்தில்

அன்னை மணியம்மையார் 47ஆவது நினைவு நாள் (16.3.2025) 16.3.2025 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஆவடி: மாலை 05-00 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர் ) *பொருள்: கிளை கழகங்கள் அமைத்தல், விடுதலை சந்தாக்கள் தீவிரப்படுத்தல், மாவட்ட கழக வளர்ச்சி, பிரச்சார திட்டங்கள் *குறிப்பு: அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு காலை 08-00 மணிக்கு ஆவடி பெரியார் சிலை அருகில் அன்னை மணியம்மையார் படம் மற்றும் […]

கழகக் களத்தில்…!

15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மதுரை, மாநகர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மதுரை: மாலை 5 மணி*இடம்: பெரியார் மய்யம், மதுரை *தலைமை: எ.செல்வப்பெரியார் (மாவட்ட தலைவர், கழக இளைஞரணி) *வரவேற்புரை: அ.இராஜா ‌‌(மாவட்ட துணை தலைவர், கழக இளைஞரணி) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) *முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *பொருள்: கழக இளைஞரணி செயல் பாடுகள் குறித்து திட்டமிடல். *சிறப்புரை. நாத்திகப் பொன்முடி. […]