கழகக் களத்தில்…!

19.8.2025 செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை: மாலை 5 மணி*இடம்: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் (சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம்) *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்),அரு.நல்லதம்பி(மாவட்டகழககாப்பாளர்) *தலைமை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், *பொருள்: பெரியார் உலகம் நிதி வசூல், விடுதலை சந்தா, தந்தை பெரியார் அவர்களின் 147ஆவது பிறந்த நாள் விழா, அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, […]