கழகக் களத்தில்..!

28.03.2025 வெள்ளிக்கிழமை  பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 140 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: கவிஞர் பொன்.பன்னீர்செல்வம் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர்,காரைக்கால். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்” வரலாற்றுச் சுவடுகள்* நூல் அறிமுக உரை: தோழர் மழவை […]