திண்டுக்கல் புத்தகத் திருவிழா – 2024 (10.10.2024 முதல் 20.10.2024 வரை)
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அரங்கு எண் 11 மாவட்ட நிரவாகமும், திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 11-ஆவது திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 11 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். நடைபெறும் இடம்: டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம், திண்டுக்கல் – 624 001. புத்தகக் […]