7.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 172

இணையவழி:  மாலை 6.30 மணி முதல் 8 வரை  * தலைமை:  பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்)  * வரவேற்புரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்)  * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்)  * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)   * நூல்: பேரா.ந இராமநாதன் எழுதிய பெரியாரியல் பாடங்கள் தொகுதி 1  * நூலறிமுகம்: முனைவர் இரா.மஞ்சுளா  *நன்றியுரை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்)  * Zoom : 82311400757 […]