பெரம்பலூர்  புத்தகத் திருவிழா- 2025 (31.01.2025 முதல் 09.02.2025 வரை) 

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:98 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். – மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:- நகராட்சி திடல், நகராட்சி அலுவலக வளாகம், பெரம்பலூர். புத்தகக் காட்சி […]