புதுமை இலக்கியத் தென்றல் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவிஞர் ம.கவிதா அவர்களின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” நூல் வெளியீட்டு விழா!

நாள்: 10.2.2025, மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: வி.இ.சிவகுமார் (வேலூர் மாவட்டத் தலைவர்) நூல் அறிமுக உரை: வழக்கறிஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சார செயலாளர் ) நூல் வெளியிட்டுச் சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதல் படியைப் பெற்றுக் கொள்பவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (கழகத் துணைத் தலைவர்) வாழ்த்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் […]

21.10.2024 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை: மாலை 6:30 மணி அன்னை மணியம்மையார் மன்றம் பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை. கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) சிறப்புரை: வி.சி.வில்வம் (ஒங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப குழு, திராவிடர் கழகம்) * தலைப்பு: திராவிடர் கழகத்தில் மகளிர் பங்கு *நன்றியுரை: சா.தாமோதரன்  

புதுமை இலக்கியத் தென்றல்

26.08.2024 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: அரசியலில் நாகரிகம் – தலைவர்கள் பற்றிய சுவையான செய்திகள்.

புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி

திராவிட மரபணு நூலாசிரியர் இரா.நரேந்திரக்குமாருக்குப் பாராட்டு நாள்: 29.7.2024 திங்கள் மாலை 6:30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல் சென்னை -7 வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கிய தென்றல்) முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவை தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) இராசா.அருள்மொழி (துணைத் தலைவர், தமிழ்நாடு சீர்மரபினர் […]