பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்தும் “பாடத்திட்டத்தில் ஜாதி ஒழிப்பு” கல்விக் கருத்தரங்கம் மற்றும் “ஜாதி ஒழிப்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில்” – நூல் திறனாய்வு

நாள்: 27.5.2024 (திங்கட்கிழமை: நேரம்: பகல 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் (திருவள்ளுவர் சிலை அருகில்) “ஜாதி ஒழிப்பு கும்மி: மழலையர் மனவெளி” பயிற்சி – ஒருங்கிணைப்பு – வழக்குரைஞர் பா.ஹேமாவதி வரவேற்புரை: புலவர் சுபழநிசாமி தலைமையுரை: மருத்துவர் சீ.ச.ரெக்ஸ் சற்குணம் கருத்துரை: பேராசிரியர் அரங்க மல்லிகா, பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், வழக்குரைஞர் அ.அருள்மொழி, எழுத்தாளர் வாசுகி பாஸ்கர், எழுத்தாளர் கே.பாலபாரதி. […]