பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்படப் போட்டி மற்றும் விருது வழங்கும் விழா!
21.09.2024 சனிக்கிழமை சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் * நிகழ்ச்சி நிரல்: மாலை 5 மணிக்கு குறும்படங்கள் திரையிடல். மாலை 6 மணிக்கு விருது வழங்கும் விழா * தலைமை: மாரி கருணாநிதி (பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: ஒளிப்படக் கலைஞர் சீனி முத்து ராஜேசன் * முன்னிலை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் – பகுத்தறிவாளர் கழகம்), முருகேசன் (பகுத்தறிவாளர் கழகம் ஊடகத்துறை மாநிலச் செயலாளர்) * விருது வழங்கி சிறப்புரை: கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், […]