பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 141
4.4.2025 வெள்ளிக்கிழமை இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : எழுத்தாளர் சீ.மனோகரன், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி * வரவேற்புரை: இ.தமிழ் தரணி, மாவட்ட இளைஞர் அணித்தலைவர், திராவிடர் கழகம், வேலூர். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு * நூல்: சர்.ஏ.இராமசாமி &அறிஞர் அண்ணா அவர்களின் சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனியமும் * நூல் அறிமுக உரை: பால்.இராசேந்திரம், காப்பாளர் * இணைப்புரை: பாவலர் […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 118
25.10.2024 வெள்ளிக்கிழமை இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இறைவி (மாவட்ட மகளிரணித் தலைவர் திராவிடர் கழகம் தாம்பரம்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: இயக்குநர் பாலு […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், வாருங்கள் படைப்போம் குழு இணைந்து நடத்தும் “வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சி முகாம்”
நாள்: 21.09.2024 சனிக்கிழமை இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சி.. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை காலை 9.00 மணி பதிவு செய்தல் தொடக்க நிகழ்வு: முற்பகல் 9.30-10.30 மணி வரவேற்புரை: எழுத்தாளர் வினிதா மோகன் (ஒருங்கிணைப்பாளர், வாருங்கள் படைப்போம் அமைப்பு) தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி) முன்னிலை: ப.சுப்பிரமணியம் (மாநில வீர விளையாட்டுக் கழக செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்), முனைவர் கோ.கிருஷ்ணாமூர்த்தி, துணை முதல்வர், பெரியார் மருந்தியல் […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 106
நாள்: 2.8.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர். திராவிடர் கழகம் வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். தொடக்க உரை: முனைவர் வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். இணைப்புரை: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம், மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நூல்: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ‘இன்ஸ்டா’ டிஜிட்டல் கால இளைஞர்கள் நூல் அறிமுகவுரை: வி.சி.வில்வம், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில் […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
4.7.2024 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 102 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ஓசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்ஸ்)*இணைப்புரை: பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் (மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 98
நாள் : 31.05.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை : இரா.லீ.சுரேசு (திராவிடர் கழக மாவட்டச் செயலாளர், மதுரை) தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் அறிமுகவுரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) நூல் : எழுத்தாளர் அறம் மதி எழுதிய “திருமதி செங்கிஸ்கான், திருமதி ராமன் […]
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
24.05.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 97 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: அரூர் சா.ராஜேந்திரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், அரூர்) * வரவேற்புரை: ஓசூர் செல்வி) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நாளிதழ்: விடுதலை – 2024 – ஏப்ரல் மாதம் – ஆசிரியர் அவர்களின் அறிக்கைகள் – ஒரு பார்வை […]