உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா? கண்டனக் கூட்டம்
நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கண்டன உரை: மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பு: திராவிடர் கழக வழக்குரைஞர் […]