கழகக் களத்தில்…!
14.8.2025 வியாழக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6.00 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி *வரவேற்புரை: கெ.முருகன் (மீ.ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (நகர தலைவர்) *முன்னிலை: சு.இராசசேகர், கு.செல்வி *சிறப்பு அழைப்பாளர்கள்: மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (திமுக) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: க.சுகன்ராஜ். […]
ஜூலை 6 மன்னார்குடியில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு ‘கொள்கை வீராங்கனைகள்’ (54 நேர்காணல்கள்) நூல் வெளியீட்டு விழா
நாள் : 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பந்தலடி, மன்னார்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் மன்னை ப.நாராயணசாமி மன்னை ஆர்.பி.சாரங்கன் நினைவு மேடை வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் முன்னிலை: கோ.கணேசன், மன்னார்குடி மாவட்டச்செயலாளர் ப.சிவஞானம், மன்னை மாவட்டக்காப்பாளர் இணைப்புரை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: பூண்டி கே.கலைவாணன் திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கொள்கை வீராங்கனைகள் நூல் […]
27.6.2025 வெள்ளிக்கிழமை பொன்னேரி திராவிடர் கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
– திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள்! – விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6 மணி *இடம்: அறிஞர் அண்ண சிலை முன்பு, பொன்னேரி. *வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்) *முன்னிலை: ஜெ.பாஸ்கரன், சு.இராசசேகர் *சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக்குமார் (பொன்னேரி நகர கழக செயலாளர், திமுக), மு.முரளிதரன் (வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), மருத்துவர் பரிமளம் விசுவநாதன் (பொதுக்குழு உறுப்பினர், திமுக, நகர் மன்றத் தலைவர், பொன்னேரி நகராட்சி) *சிறப்புரை: […]
25.6.2025 புதன்கிழமை மறைக்கப்பட்ட வரலாற்றை மீண்டும் விதைப்போம் நூல் வெளியீட்டு விழா
பெரியபாளையம்: மாலை 5 மணி * இடம்: ஏ.டி. மகால், பெரியபாளையம் * வரவேற்புரை: ஏ.ஆகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.நீலன் (விசிக), ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * நூல் வெளியிட்டு சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), சோ.சுரேஷ் (கழக மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜனாதிபதி (மாவட்ட ப.க. தலைவர்) […]
6.6.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 150ஆவது இணையவழிக் கூட்டம்
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப. முருகானந்தம், மாநிலச் செயலாளர் * வரவேற்புரை: வி.இளவரசி மாநிலத் துணைச்செயலாளர் * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்க வுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்ட “நூற்றாண்டு கண்ட குடிஅரசு … ஒரு முத்துக்குளியல் * அறிமுகவுரை: வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் *நன்றியுரை: […]
22.12.2024 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), இரா.துரைராசு, பேபி ரெ.ரவிச்சந்திரன் * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் […]
8-11-2024 வெள்ளிக்கிழமை திராவிடர் கழக கொடியேற்று விழா! பெரியாக்குறிச்சி கிளை
பெரியாக்குறிச்சி: மாலை 4:00மணி *தலைமை: விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)* கழக கொடியேற்றுபவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம். *மாநில – மாவட்ட – ஒன்றிய கழக அனைத்து நிலைப் பொறுப்பாளர்கள் – தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகின்றனர். 9-11-2024 சனிக்கிழமை பெரம்பலூரில் “பெரியார் பேசுகிறார்” 3ஆவது மாதாந்திர கூட்டம் பெரம்பலூர்: மாலை 5:00மணி * இடம்: மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர். * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* […]