குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை. பகல் 11.30 மணி இடம்: ஆயர் ஆஞ்ஞிசுவாமி கல்வியியல் கல்லூரி,முட்டம், கன்னியாகுமரி மாவட்டம் தலைமை: செ.ஆல்வின் மதன் ராஜ் (தாளாளர்). ஒருங்கிணைப்பாளர்: முனைவர் சா.ஜாஸ்மின் ஸீலா பேர்ணி (கல்லூரி முதல்வர்) முன்னிலை: மா.மு.சுப்பிரமணியம் (கழக மாவட்டத் தலைவர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர்) இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழக செயலாளர்) அன்புடன் அழைக்கும்: குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)