கழகக் களத்தில்…!

28.02.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 136 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: கதிர். செந்தில்குமார் (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி மாவட்டம்) * நூல்: மருத்துவர் இரா.கவுதமன் எழுதிய மருத்துவமும் மூடநம்பிக்கையும் *நூல் அறிமுகவுரை: பேராசிரியர் வீ.கா.ரா.பெரியார் செல்வி முதல்வர், அரசு செவிலியர் கல்லூரி (பணிநிறைவு) *ஏற்புரை: நூலாசிரியர் மரு. இரா.கவுதமன் […]

10.1.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 129 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: பேரா.ம.சேதுராமன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநில துணைச்செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: வைக்கம் விருது எழுத்தாளர் தேவனூரு மகாதேவ எழுதிய தமிழில் பாவண்ணன் மொழிபெயர்த்த ‘பசித்தவர்கள்‘ * நூல் அறிமுகவுரை: […]