செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 3-11-2024 ஞாயிறு காலை 10 மணி இடம்: பெரியார் தேநீர் கடை, இராட்டினம்கிணறு தலைமை: மு.அருண் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) முன்னிலை: செ.கவுதம் (வட்ட இளைஞரணி தலைவர்) வினோத்குமார் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) சிறப்புரை: நாத்திக பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர் செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்) நன்றியுரை: பொன். ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்)