கழகக் களத்தில்…!
9.1.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 181 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட கழகத் தலைவர், காரைககுடி) *வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நூல்: அஞ்சா நெஞ்சர் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களின் “இதோ பெரியாரில் பெரியார்!!” *நூலறிமுகம்: பொறியாளர் வி.சி.வில்வம் (மாநில […]
கழகக் களத்தில்…!
21.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 174 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: சிவ.வீரமணி (தலைவர்,திராவிடர் கழகம், புதுச்சேரி) *வரவேற்புரை: சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களும் எழுதிய ஆஸ்திரேலியாவில் பெரியார், பெரியார் உலக மயம்! […]
கழகக் களத்தில்…!
24.10.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா பாப்பாக்குடி: காலை 9 மணி *இடம்: தனலெட்சுமி திருமண மண்டபம், பாப்பாக்குடி *மணமக்கள்: பா.பெரியார்செல்வன்-ப.மோனிஷா *காணொலி மூலம் வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: தங்க,இராசேந்திரன் *தலைமை: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்) *முன்னிலை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), துரை.கி.சரவணன் (புவனகிரி மேனாள் […]
11.04.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 142
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வி.இளவரசி சங்கர், மாநிலத் துணைச் செயலாளர் * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர் * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர் * நூல்: அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் “ஜாதியை ஒழிக்க வழி” * நூல் அறிமுக உரை: தோழர் பொறியாளர் தேவ.நர்மதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம், மாநிலச் செயலாளர் * நன்றியுரை: ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர் (பகுத்தறிவாளர் […]
கழகக் களத்தில்…!
20.12.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற இணையவழிக் கூட்டம் இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை : பாவலர் சுப முருகானந்தம் (மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத் துறை) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு) * நூல் : மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் “மரணம்” *நூல் அறிமுகவுரை : தோழர் இறைவி (மாவட்டத் தலைவர், […]