கழகக் களத்தில்…!

22.3.2025 சனிக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-98 ”தமிழன் தொடுத்த போர்” நூல் திறனாய்வு சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவிதி, தஞ்சாவூர் * வரவேற்புரை: குழந்தை கவுதமன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * தலைமை: ஆ.லெட்சுமணன் (மாவட்ட ப.க. இணைச் செயலாளர்) * முன்னிலை: ஆ.அழகிரி (திமுக), சா.பசுபதி * பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி படத்திறப்பு: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) […]

பெரியார் பெருந்தொண்டர் குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி இரா.கோபால்சாமி நூற்றாண்டு விழா

நாள்: 23.11.2024 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர் வரவேற்புரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் திராவிட மாணவர் கழகத்தின் முன்னோடி குடந்தை செங்குட்டுவன் (எ) பூண்டி கோபால்சாமி நூலினை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் பெற்றுக்கொண்டு […]