4ஆவது சிவகங்கை புத்தகத் திருவிழா- 2025 (21.02.2025 முதல் 02.03.2025 வரை)

சிவகங்கை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 4-வது சிவகங்கை புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:46 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம். -மேலாளர், பெரியார் புத்தக நிலையம். நடைபெறும் இடம்:-, மன்னர் மேல்நிலைப் […]