7.3.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 137 அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – உலக மகளிர் தினம் சிறப்புக் கூட்டம்

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் தொண்டறம்’ * நூல் அறிமுகவுரை: பேரா. மு.சு.கண்மணி, காரைக்குடி *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: தி.அன்பரசு (மாவட்ட […]

17.7.2024 புதன்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு இதழ் நூற்றாண்டு, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம்

திருச்சி: மாலை 6 மணி * இடம்: சீனிவாசா திருமண அரங்கம், வில்லியம்மஸ் சாலை, பெமினா வணிகவளாகம் எதிரில், மத்திய பேருந்து நிலையம், திருச்சி * தலைமை: பி.மலர்மன்னன் (திருச்சி மாவட்ட ப.க. செயலாளர்)*வரவேற்புரை: பா.லெ.மதிவாணன் (திருச்சி மாவட்ட ப.க. தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * டாக்டர் கலைஞர் படத்திறப்பாளர்: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு) * சிறப்புரை: கவிச்சுடர் கவிதைப் பித்தன் (மாநில […]