பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 132 நாள் :.31.01.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : க.ச.பெரியார் மாணாக்கன் திராவிடர் கழகம், பூவிருந்தவல்லி வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு நூல் : பெரியார் பேருரையாளர் இறையனார் எழுதிய ‘இதழாளர் பெரியார்’ நூல் அறிமுகவுரை : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் […]