சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
நாள்: 30.11.2024, சனிக்கிழமை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா – சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேரம்: காலை 8.30 மணி. இடம் : மூலிகைப் பண்ணை செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் நேரம்: காலை 9.00 மணி பங்குபெறுவோர் : அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி. […]