திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 15.02.2025, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.00 மணி இடம்: போல்நாராயணன் தெரு, சிதம்பரம் தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் சி. யாழ்திலீபன், அரங்க. பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, க. எழிலேந்தி, ச. மணிவேல், நா. பஞ்சமூர்த்தி, இரா.பெரியார் செல்வம், இரமாபிரபா ஜோசப், ப.முருகன், கோவி. பெரியார்தாசன், கு. தென்னவன், சு. மணிவண்ணன், […]

பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திடும் சிறப்புக் கூட்டம்

நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!

சிறப்புக் கூட்டம்

பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’ ‘‘வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம்’’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை)   நேரம்: மாலை 5 மணி இடம்:  தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.

பரிபூரணக் குடில் அறிமுக விழா

நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி இடம்: ஆசிரியர் கி.வீரமணி நகர், இராயத்தமங்கலம் வரவேற்புரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்) தலைமை: மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்) இல்ல அறிமுகம் – வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) அழைப்பின் மகிழ்வில்: ரெ.இராமசாமி – பரிபூரணம், இராயத்தமங்கலம்

இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பும் – தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் 13 ஆம் பகுத்தறிவாளர் கூட்டமைப்பு தேசிய மாநாடு

முதல் நாள்: 28.12.2024 இடம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி நிலையவளாகம், கலைஞர் கருணாநிதி நகர், திருச்சிராப்பள்ளி வரவேற்புரை: ஆர். தமிழ்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சிறப்பு விருந்தினர்கள்: சுதேஷ் கோதேராவ் (பொதுச்செயலாளர், FIRA), நரேந்திர நாயக் (தலைவர், FIRA) தந்தைபெரியார் நூல்களை(“Periyar Thoughts”) வங்கமொழியில் – சுப்ரியா தருன்லேகா பந்தோபத்யாய, பஞ்சாப் மொழியில் – முனைவர் ஜஸ்வந்த் ராய், மலையாளத்தில் – லால் சலாம் மொழிபெயர்த்த அறிஞர்களை மரியாதை செய்யும் நிகழ்வு துவக்க உரை: கவிஞர் […]

21.12.2024 சனிக்கிழமை தமிழர் தலைவர் பேசுகிறார்

‘‘அம்பேத்கர், அம்பேத்கர் அம்பேத்கர், அம்பேத்கர்’’ சிறப்புப் பொதுக் கூட்டம் நாள்: 21.12.2024 மாலை 7 முதல் 8.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) – தலைமை நிலையம், திராவிடர் கழகம்

சிறப்பு பொது மருத்துவ முகாம்

1.12.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் முன்னிட்டு பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச கண் சிகிச்சை சிறப்பு பொது மருத்துவ முகாம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனை மற்றும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹெலன்கெல்லர் அரிமா சங்கம் மாவட்டம் 342எப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,திருச்சி பார்வை […]

நவம்பர் 26 – ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாநாடு

நாள்: 26.11.2024 செவ்வாய்க்கிழமை – மாலை 5 மணி இடம்: வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில், ஈரோடு பகுத்தறிவு இசை நிகழ்ச்சி: இசைப்பேராசிரியர் திருத்தணி பன்னீர்செல்வம் உறந்தை கருங்குயில் கணேசன் குழுவினர் வரவேற்புரை : மா.மணிமாறன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்) தலைமை : இரா.நற்குணன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம்) மாநாட்டுத் திறப்பாளர் : பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்) முன்னிலை: எஸ்.நாகரத்தினம் (ஈரோடு மாநகர மேயர்) வி.செல்வராஜ் […]