‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை”
மக்கள் பதிப்பு அறிமுக விழா நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன் மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம் தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச் சிறப்புரை – பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் ஏற்புரை: மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு நன்றியுரை: […]
4.5.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை கு.இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா
மாலை 5.30 மணி இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை. வாழ்த்தரங்கம் வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), பெ.சண்முகம் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கே.சுப்பராயன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இனமுரசு சத்யராஜ் (திரைப்படக் கலைஞர்), வன்னியரசு (துணைப் பொதுச் செயலாளர், விசிக), இரா.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. (தலைவர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது எம்.எல்.ஏ. (மாநிலப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் […]
கழகக் களத்தில்…!
1.5.2025 வியாழக்கிழமை ‘யாழ்’ புதிய இல்ல அறிமுக விழா புதுப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: மனை எண் 19, காமாட்சியம்மன் நகர், புதுப்பட்டினம், தஞ்சாவூர் *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளுடன் *இல்ல திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: மு.கோவிந்தராசு-கோ.புஷ்பம், மு.வீரப்பன்-வீ.மனோன்மணி, பா.வாசம்பாள் பால்ராசு, சி.ரவி – ர.உஷாராணி, அ.சாந்தி, கோபு.பழனிவேல்
சிறப்புக் கருத்தரங்கம்
திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
நாள் : 15.02.2025, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.00 மணி இடம்: போல்நாராயணன் தெரு, சிதம்பரம் தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் சி. யாழ்திலீபன், அரங்க. பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, க. எழிலேந்தி, ச. மணிவேல், நா. பஞ்சமூர்த்தி, இரா.பெரியார் செல்வம், இரமாபிரபா ஜோசப், ப.முருகன், கோவி. பெரியார்தாசன், கு. தென்னவன், சு. மணிவண்ணன், […]
பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திடும் சிறப்புக் கூட்டம்
நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!
பெரியார் நூலக வாசகர் வட்டம்
நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!
திராவிடர் கழகம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
சிறப்புக் கூட்டம்
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’ ‘‘வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம்’’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை) நேரம்: மாலை 5 மணி இடம்: தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.
பரிபூரணக் குடில் அறிமுக விழா
நாள்: 24.1.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி இடம்: ஆசிரியர் கி.வீரமணி நகர், இராயத்தமங்கலம் வரவேற்புரை: ஜெ.புபேஷ்குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்) தலைமை: மா.சுப்பிரமணியன் (மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்) இல்ல அறிமுகம் – வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) அழைப்பின் மகிழ்வில்: ரெ.இராமசாமி – பரிபூரணம், இராயத்தமங்கலம்