மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்

நாள்: 11.12.2025 வியாழன் மாலை 6 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை உரையாற்றுவோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்) மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு : திராவிடர் கழகம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா?   கண்டனக் கூட்டம்

நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கண்டன உரை: மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) நன்றியுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பு: திராவிடர் கழக வழக்குரைஞர் […]

கழகக் களத்தில்…!

5.9.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா பட்டுக்கோட்டை: காலை 9.30 மணி *இடம்: கே.கே.டி. சுமங்கலி திருமண மண்டபம், பட்டுக்கோட்டை *மணமக்கள்: வீ.வீரமணி-இரா.காயத்ரி *வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி *அன்புடன் அழைப்பது: பெ.வீரையன்-வீ.மாலதி, பெ.இராமசாமி-இரா.சாந்தி, உ.இராசாராம்-உமா மகேசுவரி.   திருமண வரவேற்பு விழா உடையார்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தா.பழூர் எம்.ஆர்.திருமண மண்டபம் *மணமக்கள்: இரா.சதாம்குமார்-வீ.சக்தி *சிறப்பு விருந்தினர்: க.சொ.க.கண்ணன் (தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்), தனசேகர் (தி.மு.க.) *வாழ்த்துரை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), த.விசுவலிங்கம், விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), சி.காமராஜ் (காப்பாளர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *நன்றியுரை: கமலா ரவி. […]

‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை”

மக்கள் பதிப்பு அறிமுக விழா   நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன் மாநில செயலாளர்,  திராவிட மாணவர் கழகம் தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச் சிறப்புரை – பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் ஏற்புரை: மாண்புமிகு  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு நன்றியுரை:  […]

4.5.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை கு.இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா

மாலை 5.30 மணி இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை. வாழ்த்தரங்கம் வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), பெ.சண்முகம் (மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கே.சுப்பராயன் எம்.பி. (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இனமுரசு சத்யராஜ் (திரைப்படக் கலைஞர்), வன்னியரசு (துணைப் பொதுச் செயலாளர், விசிக), இரா.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. (தலைவர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி), அப்துல் சமது எம்.எல்.ஏ. (மாநிலப் பொதுச் செயலாளர், மனிதநேய மக்கள் […]

கழகக் களத்தில்…!

1.5.2025 வியாழக்கிழமை ‘யாழ்’ புதிய இல்ல அறிமுக விழா புதுப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: மனை எண் 19, காமாட்சியம்மன் நகர், புதுப்பட்டினம், தஞ்சாவூர் *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளுடன் *இல்ல திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: மு.கோவிந்தராசு-கோ.புஷ்பம், மு.வீரப்பன்-வீ.மனோன்மணி, பா.வாசம்பாள் பால்ராசு, சி.ரவி – ர.உஷாராணி, அ.சாந்தி, கோபு.பழனிவேல்

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

நாள் : 15.02.2025, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.00 மணி இடம்: போல்நாராயணன் தெரு, சிதம்பரம் தலைமை: பேரா. பூ.சி.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) முன்னிலை கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி மாநில பொறுப்பாளர்கள் சி. யாழ்திலீபன், அரங்க. பன்னீர்செல்வம், சொ.தண்டபாணி, க. எழிலேந்தி, ச. மணிவேல், நா. பஞ்சமூர்த்தி, இரா.பெரியார் செல்வம், இரமாபிரபா ஜோசப், ப.முருகன், கோவி. பெரியார்தாசன், கு. தென்னவன், சு. மணிவண்ணன், […]

பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்திடும் சிறப்புக் கூட்டம்

நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!

பெரியார் நூலக வாசகர் வட்டம்

நடத்திடும் சிறப்புக் கூட்டம் நாள்: 6.2.2025 நேரம்: மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் பெரியார் திடல், சென்னை தலைப்பு: அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும் தொடக்க உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் சிறப்புரை: திரு. கே. அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ். (பணி நிறைவு) நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அனைவரும் வருக!