பகுத்தறிவு இலக்கிய மன்றம்-கல்லக்குறிச்சி 141ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: வீ.குமரேசன் (செயலர், ப.க. கல்லை மாவட்டம்) * வரவேற்புரை: அ.கோவிந்தன் * முன்னிலை: முனைவர் ம.சுப்பராயன் (கழக காப்பாளர்), மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவரணி செயலர்) * செறிவுரை: பெரியாரும் திருக்குறளும் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சோதிபா புலே – மருத்துவர் வே.உதயகுமார், கலைவாணர் – சி.முருகன் (மாவட்ட ப.க. அமைப்பாளர்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகரத் தலைவர், கல்லை).