25.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 157

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு. மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  “நீதிமன்றங்களில் பெரியார்” *அறிமுகவுரை: வழக்குரைஞர் துரை.அருண்  *நன்றியுரை: ம.கவிதா. மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *Zoom : 82311400757 Passcode : PERIYAR பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி 18 ஆம் […]