அனைத்திந்திய பேங்க் ஆப் பரோடா ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு நடத்தும் 8 ஆவது அனைத்திந்திய கருத்தரங்கக் கூட்டம் மற்றும் 30 ஆவது ஆண்டு விழா

நாள்: 26.05.2024 – நேரம்: காலை 10 மணி இடம்: ஓட்டல் அபுபேலஸ், 926, பெரியார் ஈ.வெ.ரா. சாலை, சென்னை 84 தலைமையேற்று சிறப்புரையாற்றுபவர்: தொல். திருமாவளவன் (தலைவர், விசிக) வரவேற்புரை: எம். ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பொதுச்செயலாளர், கிமிஙிளிஙி, ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு) தலைமை உரை: அமித் ஜாதவ் (தலைவர், கிமிஙிளிஙி, ஒபிசி பணியாளர்கள் நல அமைப்பு) (சிறப்பு விருந்தினர்) தொடக்க உரை: மகாதேவ் ஜங்கர் (நிறுவனர், ராஷ்டிரிய சமாஜ் பார்டி) தொகுப்புரை: கோ. கருணாநிதி […]