கழகக் களத்தில்…!
21.12.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி புதுக்கோட்டை: இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில் * போட்டிக்கான தலைப்புகள்: பெரியாருக்கு முன்னும்… பெரியாருக்குப் பின்னும், பெரியார் ஒரு கேள்விக் குறி? ஒரு ஆச்சரியக்குறி!, எப்போதும் தேவை பெரியாரே! இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, நம்மை எதிர்நோக்கும் பிரச்சனைகள், பெரியார் இல்லாவிடில் இன்றும்.. நாளையும்… நம் நிலை… […]