கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 16.11.2025 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி. இடம்: பெரியார் மய்யம், கிருட்டினகிரி. தலைமை:- கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) வரவேற்புரை:- செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) முன்னிலை:- பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) பொருள்:- 1) டிசம்பர் 28.12.2025- ஞாயிறு அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிருட்டினகிரி மாவட்டம் வருகை. 2) பெரியார் உலகம் நிதிதிரட்டுதல். 3) டிசம்பர் 2ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 ஆம் ஆண்டு […]
கழகக் களத்தில்…!
10.8.2025 ஞாயிற்றுக்கிழமை ஒசூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் ஓசூர்: காலை 10.30 மணி * இடம்: தந்தை பெரியார் தோட்டம் முனிஸ்வர் நகர், ஒசூர் *வரவேற்பு: செ.வா.மதிவாணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: பி.டார்வின் பேரறிவு (மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)*சிறப்புரை: நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில […]
21.6.2025 சனிக்கிழமை கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்
புழல்: மாலை 6 மணி * இடம்: புழல் ஒன்றிய கழக செயலாளர் வடகரை உதயகுமார் அலுவலகம் * கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் கலந்துகொள்ள இருப்பதால் மாவட்டத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் * அழைப்பின் மகிழ்வில்: கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி. கிருட்டினகிரி மாவட்ட […]
5-12-2024 வியாழக்கிழமை சிவா- சங்கீதா இல்ல அறிமுக விழா
கருங்காலிப்பட்டி: காலை 11:00 மணி *இடம்: பொன்னர் மாளிகை, கருங்காலிப்பட்டி * வரவேற்புரை: பொன்.சிவக்குமார் (ஒன்றிய தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்), கி.முருகேசன் (ஒன்றிய தலைவர்) * தொடக்கவுரை: அண்ணா சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்) * இல்லத்தை திறந்து வைத்து வாழ்த்துரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *கருத்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற […]