வரலாற்றில் இந்நாள்
1940 – மும்பையில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு / 1974 அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராகத் தேர்வு
அறிவுரை
மனிதன் பகுத்தறிவுவாதியானால் ஆயுள் அதிகமாகும்; அறிவு வளரும்; சிந்தனை பெருகும்; பல விஞ்ஞான அதிசய அற்புதங்கள் ஏற்படும். -தந்தை பெரியார்