வரலாற்றில் இந்நாள்1564 கலிலியோ பிறப்பு
அறிவுரைகலவரத்தினால் வரும் பலன் இன்றே கைகூடுவதாயிருந்தாலும்கூடஅமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு அதனால் கிடைக்கும் பலன் சற்றுத்
தாமதித்து வந்தாலும் நான் இதையே பெரிதும் விரும்புவேன். அது மாத்திரமல்ல; இவ்விதக் கலவரம் குழப்பம் இல்லாத கிளர்ச்சியே மக்களுக்கும் உண்மையான நிரந்தரமான நல்வாழ்வை அடையச் செய்யும். – தந்தை பெரியார்