வரலாற்றில் இந்நாள்
1925 – நீதிக்கட்சி ஆட்சியில் அறநிலையத்துறை மசோதா நிறைவேற்றம்
அறிவுரை
நல்ல நட்பு வட்டத்தைப் பெருக்கிக்கொண்டு காலை, மாலை நடைப்பயிற்சியின் போதோ அல்லது வசதியான நேரத்திலோ அவர்களோடு கலந்துரையாடி உறவாடும் நிலை எய்தினால், யாருக்கும் சுமை இல்லை; சுகம் உண்டு. – ஆசிரியர் கி.வீரமணி