வரலாற்றில் இந்நாள்
1970 – கிளர்ச்சி நாள் திருச்சி மத்திய கமிட்டியில் அறிவித்த நாள்
அறிவுரை
ஆளுக்கு ஆள் வீடு வேண்டும் என்ற நிலைமையும்,
வீட்டுக்கு வீடு சமையல் அறை என்கிற நிலைமையும் ஒழிந்தால்தான் வீண் அநாவசியமான தொல்லைகளை நாம் குறைத்துக் கொள்ள முடியும். – தந்தை பெரியார்