வரலாற்றில் இந்நாள்
1933 – பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் தொடக்கம்
அறிவுரை
நமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன ? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததன் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே ? இதை சிந்திக்க வேண்டாமா ? தந்தை பெரியார்