வரலாற்றில் இந்நாள்1958 – மணல்மேடு வெள்ளச்சாமி ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் திருச்சி சிறையில் மரணம்
அறிவுரைநாம் பொறுமையாக இருந்து காரியமாற்ற வேண்டும். எதையும் முன்யோசனையுடன் திட்டமிட்டுக் காரியமாற்றினால்தான் நாம் எடுத்துக்கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெறமுடியும்.
– அன்னை மணியம்மையார்