அறிவுரை கவலைகள், மனக்குறைகள் எல்லாம் பொதுவுடைமை ஒன்றினால்தான் நிவர்த்திக்க முடியும். பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே மனிதன் கவலையற்றவாழ்வு வாழ வேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வு ஆகும். – தந்தை பெரியார்
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Δ