வரலாற்றில் இந்நாள்1902 – மாயவரம் சி. நடராஜன் பிறந்தநாள் 2011 – உலக நாத்திகர் மாநாடு – திருச்சி (7,8,9) மூன்று நாட்கள்
அறிவுரைஎல்லோரும் மனிதர்களாகத்தான் இந்த நாட்டில் இருக்கவேண்டும்
ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன், ஒருவன் மேல்ஜாதி, ஒருவன் கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் என்று எந்த ரூபத்திலும் இருக்கக்கூடாது. – அன்னை மணியம்மையார்