வரலாற்றில் இந்நாள்1976 – மிசா சிறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்பட பல கழகத் தோழர்கள் தாக்குலுக்கு உள்ளாதல்
அறிவுரைமனிதன் தானாகப் பிறக்கவில்லை; ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படி எண்ணிப்பார்த்துச் செயல்புரிவதுதான் மனிதத் தன்மை. – தந்தை பெரியார்