வரலாற்றில் இந்நாள்1997 – இராமேசுவரத்தில் கச்சத் தீவு மீட்புரிமை மாநாடு
அறிவுரைநம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றது; பயனற்றது. மாமிசம் சாப்பிடுவதை விட்டு, காய்கறிகளை மட்டும் உண்பது நமக்குக் கேடாக வந்த பழக்கமாகும். மாட்டு இறைச்சியை ஒதுக்கியதும் மூடத்தனமாகும். வட நாட்டாருக்கு நம்மைவிட உடல் வளர்ச்சி, வலிவு, துணிவு அதிகமாகக் காணப்படுவது அவர்களின் உணவு முறையால்தான். – தந்தை பெரியார்