வரலாற்றில் இந்நாள்1903 காமராசர் பிறப்பு ( கல்விப் புரட்சி நாள்)
அறிவுரைமனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன்
மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு,தேள், கொசு மூட்டைப்பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும் துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும். – தந்தை பெரியார்