வரலாற்றில் இந்நாள்1859 – இரட்டைமலை சீனிவாசன் பிறப்பு
அறிவுரைதாய்மார்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும். சினிமா, டிராமா,அலங்காரம்
என்று தாய்மார்கள் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்களேதவிர, சமுதாய
உணர்ச்சியே அவர்களுக்கு இருப்பதில்லை. தாய்மார்கள் சமுதாய உணர்ச்சியைப் பெறவேண்டும். – அன்னை மணியம்மையார்