வரலாற்றில் இந்நாள்1712 – தத்துவஞானி ரூசோ பிறப்பு
அறிவுரைஇன்று மனித சமுதாயத்திற்கு இருக்கிற பெரிய கேடு நாணயமில்லை, ஒழுக்கமில்லை என்பதாகும். இந்த இரண்டும் இல்லாத இடத்தில் மக்கள் வாழ்வு என்பது பூனை இருக்குமிடத்தில் எலி வாழ்வது மாதிரிதான். – தந்தை பெரியார்