வரலாற்றில் இந்நாள்
1904 – தமிழ் மறவர் வை.பொன்னம்பலனார் பிறப்பு
1938 – சோதனைக் குழாய் குழந்தை பற்றி பெரியார் கருத்து தெரிவித்த நாள்
அறிவுரை
எங்கள் நாட்டு ஆட்சி எங்களுக்கு வேண்டும். எங்கள் நாட்டுக்குள் எங்கள் மொழி அல்லாதது ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக, கல்வி மொழியாக இருக்கக் கூடாது. – தந்தை பெரியார்