27.5.2024 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர் (புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *தொடக்கவுரை: எழுத்தாளர் வெற்றிச்செல்வன் *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: குடிஅரசு நூற்றாண்டு *நன்றியுரை : இராவணன் மல்லிகா