Date

01 - 03 Oct 2025
Expired!

2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு, புளியந்தோப்பு, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம் – நன்கொடை, வடசென்னையில் தமிழர் தலைவர் பங்கேற்கும் தொடர் பரப்புரைக் கூட்டம் *வேண்டல்: மாவட்ட, கிளைக்கழக பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவர் கழகம், தொழிலாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து கழகத் தோழர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். *வருகை விழையும்: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்)

3.11.2025 திங்கள்கிழமை
இலால்குடி, திருச்சி, துறையூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், விருத்தாசலம் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

இலால்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் திருமண மாளிகை, லால்குடி *வரவேற்புரை: முனைவர் வீ.அன்புராஜா (லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: முசேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), தே.வால்டேர் (இலால்குடி மாவட்டத் தலைவர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *பொருள்: நவம்பர் 26 இலால்குடி மற்றும் கீழவாளாடியில் ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்பு வீரவணக்க நாள் மாநாடு – கருத்தரங்கம் – பேரணி, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: வெ.சித்தார்த்தன் (இலால்குடி மாவட்ட துணைச் செயலாளர் *ஏற்பாடு: இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்.

1.11.2025 சனிக்கிழமை
‘அகஸ்தியர் எனும் புரளி’ நூல் வெளியீடு

சென்னை: மாலை 5.30 மணி *இடம்: தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) *வரவேற்புரை: ஏ.சண்முகானந்தம் *ஒருங்கிணைப்பு: யெஸ்.பாலபாரதி (எழுத்தாளர்) *நூலை வெளியிட்டு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *நூல் பெற்றுக் கொண்டு சிறப்புரை: கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) *கருத்துரை: பேராசிரியர் வீ.அரசு, மார்க்சிய காந்தி, சுகுணா திவாகர், லெனின்பாரதி *ஏற்புரை: மூ.அப்பணசாமி (நூலாசிரியர்) *நன்றியுரை: ச.திருக்குமரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *